சர்வதேச மனித உரிமை தினம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நடத்திய மனித உரிமை மீட்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, December 11, 2024

சர்வதேச மனித உரிமை தினம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நடத்திய மனித உரிமை மீட்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்


இராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமை தினம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நடத்திய  மனித உரிமை மீட்பு  விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.


இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக  மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமை தினம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நடத்திய மனித உரிமை மீட்பு  மக்கள் விழிப்புணர் ஆலோசனை கூட்டம்.


இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக  மக்களுக்கான சேவைகள் மற்றும்  விழிப்புணர்வு பற்றிய ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  சமூக சேவைகள் பற்றியும் மக்களின்  உரிமைகள் பற்றியும்  மக்களிடம் துறை சார்ந்த சேவைகள்  திட்டங்களை   எப்படி  உரிமையோடு நாம்  பெற்று பயனடைவது , பற்றி விளக்கங்கள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது 


இந்த  ஆலோசனை  கூட்டத்தில்  மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாநில பேரிட மீட்பு அணி துணைச் செயலாளர் (தெற்கு மண்டலம் ) திரு.M.சாமிஅய்யா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.


மாநில சுற்றுசூழல் அணி  துணை செயலாளர் (தெற்கு மண்டலம்) வேதாளை திரு.கண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.


கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.வே.செந்தில்குமார் அவர்கள்  வரவேற்பு நிகழ்த்தினார்


சிறப்பு அழைப்பார்களாக டாக்டர் திரு.முத்துராமன் அவர்கள் திரு.சோமசுந்தரம் அவர்கள் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்  ஆகியோரும் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்  திரு.பெரியசாமி அவர்கள் துணை செயலாளர் திரு.ஜான்கென்னெடி அவர்கள் துணை செயலாளர் திரு.நாகராஜன் அவர்கள்  அவர்கள் துணை செயலாளர் திரு.கணேசன் அவர்கள் பசுமை புரட்சி அணி செயலாளர் திரு.கணபதி அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் சுற்றுசூழல் அணி செயலாளர் திரு.கிருஷ்ணராஜா அவர்கள் தனியார் ஊழியர்அணி மாவட்ட செயலாளர் திரு.M.வெங்கடேஷ்  அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி .கி.மாவட்ட துணை செயலாளர் திரு.குமரகுருபரன் அவர்கள் ரத்ததான பிரிவு அணி மாவட்ட செயலாளர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ஆன்மீக அணி மாவட்ட செயலாளர்  திரு.தனசேகரன் அவர்கள் போக்குவரத்து அணி மாவட்டசெயலாளர் திரு.செல்வக்குமார் அவர்கள் தொழிலாளர் நல அணி மாவட்ட செயலாளர் திரு.கணேசன் அவர்கள் விவசாயி அணி மாவட்ட செயலாளர் திரு.T.லோகநாதன் அவர்கள் போக்குவரத்து அணி மாவட்ட துணை செயலாளர் திரு.மணிகண்டன் அவர்கள் தனியார் ஊழியர் அணி துணை செயலாளர் திரு.சேகர் அவர்கள் தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை செயலாளர் திரு.கண்ணன் அவர்கள் வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் திரு.செந்தில்குமார் தனியார் ஊழியர் அணி துணை செயலாளர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் தனியார் ஊழியர் அணி துணை செயலாளர் திரு.ந.அல்அஸ்மின் இளைஞர் அணி துணை செயலாளர் திரு.கிருஸ்டோபர் எட்வர்ட்  அவர்கள் இராமநாதபுரம் நகர் செயலாளர் திரு.தினேஷ் அவர்கள் பத்திரிகையாளர் அணி செயலாளர்  இளைஞர் அணி திரு.சி.சதீஸ் குமார் அவர்கள்  இளைஞர்அணி துணை செயலாளர் திரு.தினகரன் அவர்கள் திரு.மயில்வாகனம் அவர்கள் திரு.ஹிதாயத்துல்லா மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் திரு.ஜெயபிரகாஷ் அவர்கள் திரு.கதிரேசன் அவர்கள் திரு.கோகுலகுமார் V.பாலமுருகன், ராஜ்குமார், திரு.வி.கணேசன் ஆகியோர் மகளிர் அணியினர், திருமதி.திருமதி.பாலாமணி, திருமதி.செல்வி, திருமதி.சக்தி, திருமதி.R.லதா, திருமதி.சீனியம்மாள், குப்பம்மாள், மீனாள், மாரியம்மாள், ஆகியோர் 50 பேர்கள் கலந்து கொண்டனர்,  மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.முருகன் அவர்கள் நன்றி? தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad