இராமநாதபுரம் அரசு பேருந்து, கார் மோதி விபத்து அரசு பேருந்து மோதியதில் காரில் வந்தவர் ஒருவர் இறப்பு
மதுரையில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி பணிகளை ஏற்றி சென்ற TN 01 AN 1036 அரசு பேருந்து சத்திரக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்த பொழுது இராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற TN 81AY 3782 என்ற Suzuki Car மீது மோதியதில் Car-ல் பயணித்த ஓட்டுனருக்கு வலது கையில் ரத்தக்காயமும்,
காரில். அமர்ந்திருந்த மற்றொரு நபரான சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பஸ்சில் பயணம் செய்த10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து பற்றி சத்திரக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment