இராமநாதபுரம் *பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை*
கனமழை காரணமாக இன்று 20.11.2024 புதன் கிழமை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடபடுவதாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்திக் குறிப்பில் தெரிவித்தாவது.
தொடர் மழையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (20.11.20 24 ) ஒரு நாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment