இராமநாதபுரம் நையினார்கோயில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது. - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, November 25, 2024

இராமநாதபுரம் நையினார்கோயில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது.


இராமநாதபுரம் நையினார்கோயில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது.


இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள பாண்டியூர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பரமக்குடி வட்டம்  நயினார்கோயில் காவல் நிலைய போலீசார்க்கு கிடைத்த தகவலின்படி,  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை நையினார்கோவில் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுதர்சன் அவர்கள் மற்றும் காவலர்கள் உடன் சென்று  கைது செய்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த  600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்து  விற்பனை செய்கின்றனர் என நயினார்கோயில்  போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad