இராமநாதபுரம் அரசு நடுநிலை பள்ளியின் சிறந்த தலைமை ஆசிரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார், - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, September 10, 2024

இராமநாதபுரம் அரசு நடுநிலை பள்ளியின் சிறந்த தலைமை ஆசிரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார்,


இராமநாதபுரம் அரசு நடுநிலை பள்ளியின்  சிறந்த தலைமை ஆசிரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார்,

 

இராமநாதபுரம், நகராட்சி வள்ளல் பாரி  அரசு நடுநிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியை  திருமதி. D.எஸ்தர்வேணி அவர்களுக்கு மணவர்கள் நலன், மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு போன்றவற்றுக்காக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

   

திருமதி. D.எஸ்தர்வேணி MSc.,B.Ed.,M.Phil., அவர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கானதமிழ்நாடு அரசின் மாநில நல்லாசிரியர் விருது,

 

"டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது"   பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு .அன்பில் பொய்யா மொழி அவர்களால்  வழங்கப்பட்டது.


பள்ளியின் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.


இராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி பள்ளியின் வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றிய தலைமை ஆசிரியர் திருமதி.D.தர்வேஸ்வேணி அவர்கள் புல்லங்குடி கிராம பள்ளிக்கு மாற்றம் செய்யபட்டது பெரிதும் வருத்தம் உள்ளதாக வள்ளல் பாரி அரசு நடுநிலைப் பள்ளி பள்ளியின் மாணவ மாணவியர் மற்றும் !  பெற்றோர்கள் தனது வருத்ததை தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad