இராமநாதபுரம் சக்கராகோட்டை "மகாசக்தி மாரியம்மன் கோயில் முளைபாரி திருவிழா" நடைபெற்றது - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, July 31, 2024

இராமநாதபுரம் சக்கராகோட்டை "மகாசக்தி மாரியம்மன் கோயில் முளைபாரி திருவிழா" நடைபெற்றது

 


இராமநாதபுரம் சக்கராகோட்டை "மகாசக்தி மாரியம்மன் கோயில் முளைபாரி திருவிழா" நடைபெற்றது


இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி மகாசக்தி நகர் மகாசக்தி மாரியம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா கடந்த 21ந்தேதி ஞாயிற்று   ஆரம்பித்து  23 ந்தேதி செவ்வாய் கிழமை பாரியில் முத்து பரப்பி   ஒருவாரமாக விரதம் இருந்து பயிர்  வளர்த்து    செவ்வாய் இரவு கோவிலில் மகாசக்தி மாரி அம்மன்  கோவிலில் வைத்து  பூசாரி கரகம் எடுத்து வந்து பக்தர்கள் வேல் காவடி பால்காவடி எடுத்து  பொங்கல் வைத்து  அம்மனுக்கு  அபிஷேகம் செய்து வழிபட்டனர்  சிறப்பு பூஜையும்.  இளைஞர்களின் 


ஒயிலாட்டம் பெண்களின்  கும்மியாட்டம் ஆகியவையுடன்  இன்று 31ந்தேதி புதன் கிழமை   மாலை 6 மணியளவில் முளைப்பாரி அம்மன் கரகம் கோவிலில் இருந்து புறப்பட்டு    நகரின் முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்று   கலெக்டர் அலுவலகம்  அருகே  உள்ள குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad