இராமநாதபுரம் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வி.வடமலைபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (45) தீபக் அரவிந்த்(26) நாகராஜ்(36) கார்த்திகேயன்(38) ஆகியோர் காரில் இராமேசுவரம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தபோது மதுரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் களத்தாவூர் அருகே கட்டுபாட்டை இழுத்து கார் பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது இதில் 3-பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,இதில் கார்த்திகேயன் என்பவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment