இராமநாதபுரம் விநாயகர் சதுர்த்தி விழா" விநாயகர் சிலைகள் விற்பனை
இன்று செப்டம்பர் ; 07 ஸ்ரீவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை அமைக்கபட்டு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக சென்று குளங்கள்,கடலில் கரைப்பது வழக்கம் ஆண்டுதோறும் நடைபெறும் விழா இந்த ஆண்டும் விநாயகர் சதுத்தி விழாவை
முன்னிட்டு இராமநாதபுரம் பாரதிநகர் பகுதி மார்க்கெட்டில் களிமண்ணால் செய்யபட்ட சிலைகள் பூ மாழை தோரணங்கள் அவல்,பொரி,கடலை, விற்பனை செய்யபடுகிறது
இன்று காலை முதலாகத் தொடங்கி சிறப்பாக விற்பனைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபபட விநாயகர் சிலைகள் வாங்கி செல்கின்றனர்.
No comments:
Post a Comment